டுபாயில் பல்வேறு அரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு வௌிநாட்டவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
All Stories
பாகிஸ்தான் சியல்கோட்டில், பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்ட மேலும் 18 சந்தேகநபர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வௌ்ளிக்கிழமை (03) இலங்கையரான பிரியந்த குமார மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விடயம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை என அஸ்கிரிய மா நாயக்கர் சங்கைக்குரிய வரக்காபொல ஶ்ரீ ஞானரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இலங்கையில் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டிற்குள் நுழையும் அனைத்து பயணிகளும் கொவிட் நோய் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையமைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதின்லைனில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வௌியிட்டுள்ள புதிய வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை வௌிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.
பாகிஸ்தானில் மதத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டை வந்தடைந்தது.
பிரியந்த குமார தியவதனவை நினைவுகூரும் வகையிலும், இந்த கொடூர சம்பவத்தை கண்டித்தும் பாகிஸ்தானில் விசேட கண்டன தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சியல்கோட் நகரில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் நட்டஈடு வழங்கப்படவுள்ளதாகவும் சம்பளப் பணத்தை தொடர்ச்சியாக அவருடைய மனைவிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
தற்போது பாகிஸ்தானில் வாழும் அனைத்து இலங்கையர்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்
#Omicron #Covid19 மாறுபாட்டின் முதல் தொற்றுநோயைப் பதிவு செய்துள்ளதாக #குவைத் MOH நேற்று (08) அறிவித்தது,
பாகிஸ்தானின், சியால்கோட்டில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் முகாமையாளராக பணிபுரிந்தபோது படுகொலை கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபா வழங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.