All Stories

SLBFE இன் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் கோஷல விக்ரமசிங்க பணியகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

SLBFE இன் புதிய தலைவர் கடமைகளை பொறுப்பேற்றார்

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள கனேடிய மாகாணம்: அமைச்சர் எதிர்ப்பு

கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார்.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள கனேடிய மாகாணம்: அமைச்சர் எதிர்ப்பு

சவூதியில் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்

சவூதி அரேபியாவில் வீடொன்றில் சுமார் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சவூதியில் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்

தென்கொரியாவில் தொழிலை எதிர்பார்ப்போருக்கான புதிய தகவல்

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee)  ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.

தென்கொரியாவில் தொழிலை எதிர்பார்ப்போருக்கான புதிய தகவல்

துபாய் விசா செயற்பாடு தொடர்பில் வெளியான தகவல்

துபாய்: குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) துபாய் பொது மன்னிப்பு அல்லது சலுகைக் காலத்தின் முதல் வாரத்தில் 19,785 விண்ணப்பங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் விசா மீறுபவர்கள் தங்கள் விசா நிலையை சட்டப்பூர்வமாக்கலாம் அல்லது அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம்.

துபாய் விசா செயற்பாடு தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையர்களின் விசா பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து சுவீடன் அரசாங்கம் கவனம்

இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் சுவீடன் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இலங்கையர்களின் விசா பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து சுவீடன் அரசாங்கம் கவனம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image