ஹார்பலில் உள்ள ஃபயர்ஸ்டோன் லைபீரியாவின் ரப்பர் தோட்டத்தின் மீதான ஈக்விட்டிக்கான குறிப்பிடத்தக்க வெற்றியில் , 90 சதவீதத்திற்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் லைபீரியாவின் ஃபயர்ஸ்டோன் விவசாயத் தொழிலாளர் சங்கத்தில் (FAWUL) இணைய அண்மையில் வாக்களித்தனர்.
All Stories
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பொறியியலாளர் கோஷல விக்ரமசிங்க பணியகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
கனடா அரசு, புகலிடக்கோரிக்கையாளர்களில் பாதி பேரை வலுக்கட்டாயமாக வெளியேற்றவேண்டும் என கியூபெக் மாகாண பிரீமியர் வலியுறுத்தியுள்ளார்.
சவூதி அரேபியாவில் வீடொன்றில் சுமார் 28 வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டுக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் மியோன் லீ (Miyon Lee) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களால் அங்கு வசிக்கும் இலங்கை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
யுத்தம் நிலவும் லெபனான் நாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கான அவசர உதவி இலக்கமொன்றினை அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது..
துபாய்: குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) துபாய் பொது மன்னிப்பு அல்லது சலுகைக் காலத்தின் முதல் வாரத்தில் 19,785 விண்ணப்பங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதன் மூலம் விசா மீறுபவர்கள் தங்கள் விசா நிலையை சட்டப்பூர்வமாக்கலாம் அல்லது அபராதம் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேறலாம்.
இலங்கையின் மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பதிலும் சுவீடன் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
லெபனானிற்கும் சிரியாவிற்கும் பயணம் மேற்கொள்வதை இலங்கையர்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பொதுமக்களுக்கான பிறப்பு, திருமணப்பதிவு மற்றும் இறப்புச் சான்றிதழ்களுக்கான நிகழ்நிலை சான்றுறுதிப்படுத்தல் சேவையை அறிமுகப்படுத்துகிறது