இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மத்திய மாகாண கிளையின் புதிய தொலைபேசி இலக்கங்கள் பொது மக்கள் பாவனைக்காக வௌியிடப்பட்டுள்ளன.
All Stories
அவுஸ்திரேலியாவில் கற்றலை மேற்கொள்ளும் நோக்கில் வருகைத் தரும் சர்வதேச மாணவர்கள் மற்றும் working holiday வீசா கட்டணத்தை குறைக்க ஆஸி. அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு பாகிஸ்தான் சியல்கோட் நகரில் கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சம்பளம் மற்றும் நிதி அவருடைய மனைவியின் வங்கிக் கணக்கிலிடப்பட்டுள்ளது.
மீண்டும் பல நாடுகளில் கொவிட் 19 தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் சர்வதேச விமான சேவைகளுக்கான புதிய வழிகாட்டியினை பஹ்ரைன் அரசாங்கம் வௌியிட்டுள்ளது.
இங்கிலாந்து சுகாதாரதுறையில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை - இங்கிலாந்து அண்மையில் வௌிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன.
ஜப்பானில் இலங்கையர்களுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுகொடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நாராஹேன்பிட்டியவில் அமைந்துள்ள வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வார இறுதியில் 1000 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர் என்று ஓமான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் இலங்கை பணியாளர்களுக்கான அதிகரித்த கொடுப்பனவுகளை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கட்டாருக்கான இலங்கை தூதரகம் எதிர்வரும் 22ம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய சந்தேகத்தின் பேரில் 37 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வெலிகம பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது.
அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஏற்றுமதி வருமானத்தை மாற்றுவதற்கான விதிகள், தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குப் பொருந்தாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.