இலங்கையரின் மரணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கருத்து

இலங்கையரின் மரணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் கருத்து

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில்....

சியல்கோட்டில் உள்ள தொழிற்சாலை மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் மற்றும் இலங்கை மேலாளர் உயிருடன் எரிக்கப்பட்ட இன்றைய நாள் பாகிஸ்தானுக்கு அவமானகரமான நாள். நான் விசாரணைகளை மேற்பார்வையிட்டு வருகிறேன். இதற்கு காரணமானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கைது நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. – என்று தெரிவித்துள்ளார்.

1638551095-Imran-Khan.jpg

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image