All Stories

வெளிநாடுகளில் பணியாற்றும் 950 இலங்கையர்கள் டிஜிட்டல் பதிவு

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழில் வல்லுநர்கள் 950 பேர் தேசிய விஞ்ஞான அமைப்பின் உலகளாவிய டிஜிட்டல் மேடையில் பதிவுகளை மேற்கொண்டிருப்பதாக அதன் சர்வதேச தொடர்புகள் குறித்த பிரிவின் தலைமை அதிகாரி ஜெ.பீ சாந்தசிரி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றும் 950 இலங்கையர்கள் டிஜிட்டல் பதிவு

உக்ரைனிலிருந்து போலந்து ஊடாக நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் இலங்கையர்கள்

உக்ரைனில் சிக்கியுள்ள 20 இலங்கையர்கள், போலந்து எல்லையூடாக உக்ரைனிலிருந்து வௌியேறும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக அங்காராவிலுள்ள இலங்கை தூதரம் அறிவித்துள்ளது.

உக்ரைனிலிருந்து போலந்து ஊடாக நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் இலங்கையர்கள்

கட்டார் வாழ் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

கட்டாரில் எதிர்வரும் பெப்ரவரி 8ம் திகதி பொதுவிடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கத்தா நியுஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
கட்டார் வாழ் இலங்கையர்களுக்கான அறிவித்தல்

சிங்கப்பூரில் சர்வதேச பயணிகளுக்காக பயண வழிகாட்டி அறிமுகம்

சிங்கப்பூர் சுற்றுலா ஆணையம் (STB) ஐந்து சுற்றுலாத் துறை அமைப்புகளுடன் ஒன்று சேர்ந்து, பாதுகாப்பான பயண வழிகாட்டி மற்றும் ‘Experience Singapore!’ என்ற தொகுப்பை அறிமுகப்படுத்தி, சர்வதேசப் பயணிகளை வரவேற்க தயாராகிறது.

சிங்கப்பூரில் சர்வதேச பயணிகளுக்காக பயண வழிகாட்டி அறிமுகம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image