இலங்கை புலம்பெயர் ஊழியரான பிரியந்தவை கொடூரமான முறையில் கொலை செய்த 6 குற்றவாளிகளுக்கு லகூர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் 76 பேருக்கு தலா இரு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
All Stories
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்குவதற்கு வௌிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் உதவியை பெருவதற்காக இலங்கை மத்திய வங்கி விசேட கணக்கொன்றை இன்று (12) ஆரம்பிக்கவுள்ளதாக மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ஒன்பது மாத குழந்தையின் தாயை சட்டவிரோதமாக வௌிநாட்டுக்கு அனுப்பிய இடைத்தரகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புக்கும் மொஸ்கோவுக்கும் இடையிலான விமானசேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கட்டாரில் பணி புரியும் தனியார்த் துறைப் பணியாளர்களுக்கான அதிக பட்ச பணி நேரங்கள் பற்றிய அறிவிப்பை கட்டாதர் தொழிற்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 12ஆம் திகதி முதல் சில விமானங்கள் சேவையிலிருந்து நிறுப்படுவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் திடீரென முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தொழில் ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியுள்ள கொரியா, இலங்கைக்கான உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி ஒதுக்கீடுகளை அதிகரிக்கின்றதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் நிலைமையைக் கருத்திற்கொண்டு ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில் வௌிநாடு செல்லவுள்ளவர்கள் அவர்களுக்கான அறிவித்தலொன்றை சிவில் விமானசேவைகள் அதிகாரசபை அறிவித்தலொன்றை வௌியிட்டுள்ளது.
ருமேனியா எல்லையை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சட்டவிரோதமாக கடக்க முயற்சித்த 25 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்பு அலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக நாடுகளில் வாழும் புலம்பெயர் இலங்கையர்களும் தமது எதிர்ப்பை வௌியிட்டு வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்ணாக வேலைவாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி ஏமாற்றி பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தி வரும் வலையமைப்பு தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்கள விசேட குழுவொன்று டுபாய் சென்றுள்ளது.
வௌிநாட்டு ஊழியர்கள் அனுப்பும் அந்நிய செலாவணியில் 50 வீதத்தினை வாராந்தம் மத்திய வங்கிக்கு விற்பனை செய்யுமாறு மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளது.