வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

வௌிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கை வௌிநாட்டு வேலைவாயப்புப் பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது.

வருடாந்தம் சுமார் இரண்டு இலட்சம் வரை பணியகத்தில் பதிவு செய்து வௌிநாடு செல்வர். எனினும் கொவிட் 19 காரணமாக இவ்வெண்ணிக்கையில் வீழ்ச்சியேற்பட்டது.

எனினும் பல்வேறு காரணங்களுக்காக அண்மைக்காலங்கயில் வௌிநாடு செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image