உலகின் பெரும்பான்மையான நாடுகளில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
All Stories
- 2030 ஆம் ஆண்டுக்குள் மொத்தத் தேசிய உற்பத்திக்கு தொழில்துறையின் பங்களிப்பை 20% ஆக உயர்த்துதல்.
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பணிப்புரியும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாயை கடந்த காலங்களில் வழங்கியதால், அந்த கூட்டுத்தாபனத்துக்கு எந்தவிதமான நட்டங்களும் ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,350 ரூபா அடிப்படை சம்பளமும் மேலதிக கொடுப்பணவாக 150 ரூபா படி 1,500 ரூபா சம்பளத்தை வழங்க பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பி.சக்திவேல் தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை
ஊழியர் சேமலாப நிதியத்தைப் பாதுகாக்கவும், தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைப் பாதுகாப்பதற்குமான அவசர வேண்டுகோளை பிரதான ஐந்து ஜனாதிபதி வேட்பாளர்களிடம் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைத் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் முன்வைத்துள்ளது.
“Chanda Salli Meetare”: தேர்தல் செலவு மீட்டர்" பிரசார நிதி அவதானிப்புக் கருவியின் வெளியீடு.
ஜூலை 8 மற்றும 9 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடாத அரச ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்கினால், அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.