டுபாய் அரசதுறையில் வேலைவாய்ப்பு- வௌிநாட்டவர்களுக்கும் சந்தர்ப்பம்

டுபாய் அரசதுறையில் வேலைவாய்ப்பு- வௌிநாட்டவர்களுக்கும் சந்தர்ப்பம்

டுபாயில் பல்வேறு அரச நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு வௌிநாட்டவர்களும் விண்ணப்பிக்க முடியும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சில துறைகளில் மாதாந்த சம்பளம் 30,000 திர்ஹம் (US$8,100) அதிகமான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டுபாய் அரச திணைக்களங்களான ஊடக அலுவலகம், சுகாதார அதிகாரசபை, சுற்றுலாத்துறை மற்றும் மகளிர் பிரிவு ஆகிய துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இவ்வெற்றிடங்கள் தொடர்பான விபரங்கள் டுபாய் தொழில்வாய்ப்பு இணையதளத்தில் வௌியிடப்பட்டுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image