பிரியந்தவின் உடல் நாட்டுக்கு!

பிரியந்தவின் உடல் நாட்டுக்கு!

பாகிஸ்தானில் மதத் தீவிரவாதிகளினால் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் சடலம் நாட்டை வந்தடைந்தது.

ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு சொந்தமான யூ.எல் 186 விமானத்தில் அவரது சடலம் கொண்டு வரப்பட்டது.

பிற்பகல் 12.30 மணிக்கு லாஹுரில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானம் மாலை 5.30 மணிக்க நாட்டை வந்தடைந்தது.

Priyantha 2

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image