All Stories
கத்தார் வாழ் அனைவருக்கும் நகராட்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
எதிர்காலத்தில் மீண்டும் தாய்நாடு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ள இத்தாலியிலுள்ள இலங்கையர்கள், அந்நாட்டில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை இலங்கை திரும்பிய பின்னரும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றுத் தருமாறு இத்தாலிவாழ் இலங்கையர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டனர்.
வௌிநாட்டு வேலைவாய்ப்பை நாட எதிர்பார்த்துள்ளவர்களுக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்திற்கு செலுத்துவதற்கு இலங்கை அலுவலகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்துவதற்கு கடனுதவி வழங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விவசாயத்துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை இலங்கையர்களுக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை தனிமைப்படுத்தல் மற்றும் பிசிஆர் பரிசோதனை என்ற போர்வையில் அதிக பணம் பறிப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விரைவில் கவனம் செலுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹேலிய றம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் (MOH) ஞாயிற்றுக்கிழமை (செப். 5) தனது எல்லை நடவடிக்கைகள் குறித்த புதிய அறிவிப்பை தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர் நாடு திரும்பும் போது அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களை எவ்வித தடையுமின்றி எடுத்து வர முடியும் என்று நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
வேலை நோக்கில் வௌிநாடு செல்லவுள்ளவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொழும்பில் இருந்து பரீஸ் நகருக்கான விமானசேவைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விருந்தகங்களில் தனிமைப்படுத்தும் நடவடிக்கை, ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்து நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கத்தாருக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கைசெய்தியொன்று விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மனெல்லா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை கடந்த 2ஆம் திகதி வெளிவிவகார அமைச்சில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.