All Stories

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக டொலருக்கான ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க யோசனை

புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு அனுப்பப்படும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை 240 ரூபா வரை அதிகரிக்குமாறு தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.

அமைச்சரவையில் இந்த யோசனையை தான் முன்வைத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து பணம் தற்போது கிடைப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கறுப்பு சந்தையில் 240 முதல் 245 வரையான பெறுமதியில் டொலர் மாற்றப்படுவதாகவும், வங்கிகளில் 203 ரூபாவிற்கே டொலர் மாற்றப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

203 ரூபாவிற்கு டொலரை மாற்றுவதற்கு எந்தவொரு புலம்பெயர் தொழிலாளர்களும் விரும்புவதில்லை என்பதால், தான் இந்த யோசனையை முன்வைத்ததாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவிக்கின்றார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக டொலருக்கான ரூபாவின் பெறுமதியை அதிகரிக்க யோசனை

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான சலுகைக் காலம் நீடிப்பு

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான சலுகை காலம் மார்ச் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கட்டாரில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கான சலுகைக் காலம் நீடிப்பு

வெளிநாடு ஒன்றில் உள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்

வெளிநாடு ஒன்றில் உள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

வெளிநாடு ஒன்றில் உள்ள இலங்கை பாடசாலையில் ஆசிரியர் பதவி வெற்றிடங்கள்

புலம்பெயர் பணியாளர்களின் நிலைகூறும் ப்ரொடெக்ட் சங்கத்தின் 'அக்கறை' வீதிநாடகம்

கடல் கடந்து உடல் வறுத்தி பணிபுரிகின்ற வெளிநாட்டு பணியாளர்களின் தினத்தினையொட்டி வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்கையினை சித்தரிக்கும் வகையிலும், அவர்களை கௌரவப்படுத்தும் நோக்கிலும், வெளிநாடு செல்வதன் மூலம் ஏற்படுகின்ற நெறிபுரழ்வுகளை எடுத்துக்காட்டும் வகையிலும் 'அக்கறை' என்ற வீதி நாடகம் நேற்று முன்தினம் (18) கொட்டகலை டிரேட்டன் முத்தமிழ் மன்றம் வாசிகசாலை முன்றலில் இடம்பெற்றது.

புலம்பெயர் பணியாளர்களின் நிலைகூறும் ப்ரொடெக்ட் சங்கத்தின் 'அக்கறை' வீதிநாடகம்

கட்டாரில் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராத கட்டணம் 50 சதவீமாக குறைப்பு

கட்டாரில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி போக்குவரத்து அபராதங்களை 50 சதவீதம் மாத்திரம் செலுத்தும் சலுகைகள் ஆரம்பமாகியுள்ளன.

கட்டாரில் போக்குவரத்து குற்றங்களுக்கான அபராத கட்டணம் 50 சதவீமாக குறைப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image