புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் ஆட்கடத்தலை தடுப்பதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) தலைவர் கோஷல விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
All Stories
EPF ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் தொழிலாளர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று (14) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
தம்மை கைதுசெய்யும் திட்டம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதென புலனாய்வு ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, பதில் பொலிஸ் மா அதிபர் திரு.பிரியந்த வீரசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தை (EPF) பாதுகாக்கும் யோசனை அடங்கிய ஆவணம் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.
இலங்கையின் தொழிற்படையில் பெரும்பான்மையானவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முறைசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு இலங்கையில் தொழில்சார் உரிமைகள் இல்லை.
எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமைபோல கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
130 வருடங்கள் பழமையான நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சியில் இணையும் நபர்களுக்கு 50,000 ரூபாய் வழங்குவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்தார்.
காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார்.
தனியார் பிரிவுகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு தேசிய மட்டத்திலான தேர்தல்களின் போது சம்பளம் அல்லது சொந்த லீவுகள் இழப்பொன்றின்றி தமது வாக்கை அளிப்பதற்கு வசதியாக விடுமுறை வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை மீண்டும் நிறுவி, புதிய தனித் தொழிலாளர் சட்ட உருவாக்கல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்குமாறு புதிய தொழில் அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் சில தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் கூறியுள்ளனர்.