All Stories

நுவரெலியா தபாலக கட்டட விற்பனையை நிறுத்திய அரசாங்கம்

130 வருடங்கள் பழமையான நுவரெலியா தபால் நிலையம் மற்றும் அது இயங்கும் சொத்துக்கள் தபால் திணைக்களத்தின் பயன்பாட்டிற்காக மாத்திரம் பாதுகாக்கப்படும் எனவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் விடுவிக்கப்பட மாட்டாது எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா தபாலக கட்டட விற்பனையை நிறுத்திய அரசாங்கம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image