ஓமானில் சட்டவிரோதமாக தங்கியிருந்து பணியாற்றும் இலங்கையர்கள் நாடு திரும்ப வழங்கியிருந்த பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
All Stories
கட்டுநாயக்க விமானநிலையத்தில் தற்காலிகமாக மூடப்பட்டிருந்து பிசிஆர் மருத்துவ ஆய்வுகூடம் இன்று (27) அதிகாலை 4.30 மணி தொடக்கம் மீள இயங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வௌிநாடு செல்லும் ஆர்வத்துடன் உள்ள இளைஞர் யுவதிகள் போலி இடைத்தரகர்களிம் சிக்கி ஏமாற வேண்டாம் என்று இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் தம்மை பணியகத்தில் பதிவு செய்வதற்கான சலுகைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று முதல் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறைவான ஊதியம், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் அவுஸ்திரேலியாவில் பணியாற்றுகின்றனர் என்று அந்நாட்டு இணையதளமான www.sbs.com.au செய்தி வௌியிட்டுள்ளது.
விறகுக்காக மரங்களை வெட்டி புலம்பெயர் தொழிலாளர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானில் தொழில்வாய்ப்பை நாடி செல்ல விரும்பும் இளைஞர் யுவதிகளுக்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முன்வந்துள்ளது.
முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரயாணிகளுக்கு தமது நாட்டு எல்லை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ம் திகதி தொடக்கம் திறக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தள்ளது.
இலங்கைக்கும் பிரான்சுக்குமான நேரடி விமானசேவை இன்று (01) அதிகாலை ஆரம்பமானது.
புதிதாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் முன்பதிவு செய்துகொள்ளவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் சேவை ஊழியர்களாக (care givers) வௌிநாடுகளில் பணியாற்ற விரும்பும் இலங்கையர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளதாக இலங்கை வௌியாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.