வௌிநாடு செல்லவுள்ளோருக்கான விசேட அறிவித்தல்

வௌிநாடு செல்லவுள்ளோருக்கான விசேட அறிவித்தல்

நாட்டில் நிலவும் நிலைமையைக் கருத்திற்கொண்டு ஊரடங்குசட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில் வௌிநாடு செல்லவுள்ளவர்கள் அவர்களுக்கான அறிவித்தலொன்றை சிவில் விமானசேவைகள் அதிகாரசபை அறிவித்தலொன்றை வௌியிட்டுள்ளது.

அதற்கமைய, விமானநிலையத்திற்கு வருகைத் பயணிகள் தமது இலத்திரனியல் அனுமதி மற்றும் விமான பயணத்திற்கான ஏனைய ஆவணங்களை பயன்படுத்தலாம் என்று சிவில் விமானசேவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image