இலங்கையிலிருந்து வௌிநாட்டுத் தொழில் வாய்ப்பினை நாடி செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
All Stories
கடவுச்சீட்டுக்களை வழங்கும் சாதாரண சேவை நாளை (09) மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
கட்டாரில் சட்ட விரோதமாக தங்கியிருப்போருக்கான மன்னிப்பு காலம் (சலுகை காலம்) ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 13 பேர் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமீரக அரசானது வரவிருக்கும் ஈத் அல் ஃபித்ரை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் மே 08 வரை என 09 நாட்கள் விடுமுறையை சமீபத்தில் அறிவித்ததிருந்தது.
போலி விஸா அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி, இத்தாலிக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கையர்கள் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பனவற்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாட்டுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLFEB) மூன்று மாதங்களுக்கு மேல் வெளிநாட்டு வேலைவாய்ப்பை தாமதப்படுத்தினால் உடனடியாக தம்மிடம் முறைப்பாடுகளை தாக்கல் செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக SLFEB பிரதிப் பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
கட்டாரில் தனியார் துறை ஊழியர்களுக்கான விடுமுறை தினங்கள் உள்துறை அமைச்சால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர், அங்கு துரதிருஷ்டவாசமாக உயிரிழந்துள்ளார்,
ஜப்பானில் இடைக்கால தொழில்நுட்ப சேவை பயிற்சி நிமித்தம் சென்று மூன்று வருடம் பணியாற்றி திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஊக்குவிப்புத் தொகையாக தலா 6 ஜப்பான் யென் (சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிகம்) வழங்கப்பட்டது.