எதிர்வரும் ஜூலை மாதம் 4ம் திகதி தொடக்கம் கடவுச்சீட்டு வழங்கும் ஒரு நாள் சேவை ஆரம்பமாகவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
All Stories
ருமேனியாவில் பணியாற்றும் புலம்பெயர் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று (30) இடம்பெற்றது.
எந்தவொரு வணிக வங்கியினூடாகவும் இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட கடன் வசதியை வழங்க தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வீட்டுப்பணி தொடர்பான வேலைவாய்ப்புகளுக்கு வௌிநாடு செல்லவுள்ள இலங்கைப் பெண்களுக்கான வயதெல்லையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பெண்கள் புலம்பெயர் தொழிலுக்கு செல்வதற்காக சமர்ப்பிக்கப்படவேண்டிய குடும்ப பின்னணி அறிக்கையின் தேவையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இலங்கையின் மேற்குக் கடற்பகுதியிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 35 பேரை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
உலகில் அதிகமான நாடுகள் பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடையும்போது அந்த நாடுகளின் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணம் அனுப்பி நாட்டை பாதுகாத்தார்கள்.
போலி வீசா மற்றும் கடவுச்சீட்டை பயன்படுத்தி வௌிநாடு செல்ல முயற்சி செய்த நபரொருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முயற்சித்த 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 54 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள், சட்டரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் நாட்டுக்கு பணம் அனுப்பும் போது, அவர்கள் அனுப்பும் பணத்தின் அடிப்படையில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இருந்து சட்டவிரோதமாக படகுமூலம் அவுஸ்திரோலியாவுக்கு செல்ல முற்பட்ட 6 சிறுவர்கள், 6 பெண்கள் உள்ளடங்கலாக 38 பேரை தென்கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று (12) அதிகாலை கைது செய்துள்ளனர்.