All Stories

ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்

மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஓய்வு பெற்றுள்ள பட்டதாரிகளை மீண்டும் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்று அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த  தெரிவித்தார்.

ஓய்வுபெற்ற பட்டதாரி ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் காலம் அறிவிப்பு

2022ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் காலம் அறிவிப்பு

அதிகரிக்கப்பட்டிருக்கும் சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணத்தை இடை நிறுத்தவும் - எதிர்க்கட்சித் தலைவர்

சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணம் நூற்றுக்கு 257 வீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர். 

அதிகரிக்கப்பட்டிருக்கும் சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை கட்டணத்தை இடை நிறுத்தவும் - எதிர்க்கட்சித் தலைவர்

நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளாந்த மின்சார உற்பத்திக்கான செலவு 600 மில்லியன் ரூபாவால் அதிகரிப்பு

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image