உப ரயில் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

உப ரயில் கட்டுப்பாட்டாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

உப ரயில் கட்டுப்பாட்டாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று(05) காலை போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட ரயில்வே திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு இவ்வாறு முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி உடனடியாக பணியிடங்களுக்கு சமூகமளிக்குமாறு உப ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு அறிவிப்பு

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image