All Stories

418 பேருக்கு நிரந்தர நியமனம்

இரத்தினபுரி மாவட்டத்தை சேர்ந்த பல்துறை பயிற்சி உதவியாளர்கள் 418 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு,  சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவின் திசாநாயக்க தலைமையில் சப்ரகமுவ மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் கடந்த புதன்கிழமை (06 இடம்பெற்றது.

418 பேருக்கு நிரந்தர நியமனம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image