சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் 14 நாட்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
All Stories
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளின் பல்வேறு தொழில் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.
வௌிநாட்டு இலங்கை தூதரங்களில் உள்ள முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிபரீட்சைக்கு தகுதியுடைவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் நிதியை முதலீடு செய்யப்படுவதனூடாக பெறப்படும் வருமானத்திற்கு 25 வீதம் வரி அறவிடப்படமாட்டாது என்று நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
28 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல், இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக விடயத்துடன் தொடர்புடைய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் அமைச்சின் ஆட்சேபனைகளுக்கு மத்தியில், ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை முதலீடு செய்யப்படுவதனூடாக பெறப்படும் இலாபத்திற்கு விதிக்கப்பட்டு வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தங்களை மேற்கொள்ளவது அவசியமா இல்லையா என்பது குறித்து பாராளுமன்றில் தீர்மானிக்க வேண்டும் என்று தொழில் அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை நிர்வாக சேவை தரம் 1 சேவைக்கு பதவியுயர்வு பெற்ற உத்தியோகத்தர்களுக்கான திறன் விருத்தி மட்டம் 1 பயிற்சி நெறியை முழுமைப்படுத்துவதற்கு ஒன்றரை வருடம் வழங்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை நசுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கம் (GNOA) தெரிவித்துள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களில் நோயாளி பராமரிப்பு மற்றும் மின்சாரம் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக மாற்றப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தகுதி பெறாத மாணவர்களை தொழிற் பயிற்சிக்கு உட்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கும் நடைமுறை ஒன்றை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (14) சந்திக்கவுள்ளன.
இரசாயன உர தட்டுப்பாடுக்கு மத்தியில் நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தி 2020 ஆம் ஆண்டை விட அதிகரித்துள்ளதாக பெருந்தோட்ட அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.