சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு நடத்த முடிவு

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சு நடத்த முடிவு

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளது.


இதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்கா செல்ல உள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவளை, எதிர்வரும் சில நாட்களில் இலங்கை அதிகாரிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கவுள்ள கலந்துரையாடல், கடன் கோருவதற்கானதல்ல என ட்விட்டர் பதிவொன்றில். மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image