பயிலுனர் பட்டதாரிகள், கல்வியில் கலாசாலை டிப்ளோமாதிரிகள் ஆசிரியர் ஆலோசகர் மற்றும் ஆசிரியர் உதவியாளர்கள் ஆகியோரை மாகாண ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்க்க நடவடிக்கை
All Stories
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்கும் வேலைத்திட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் வழங்கும் ஆதரவை பாராட்டுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுபறி, தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் நேற்றையம் தினம் பாராளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அலுவலக நாட்கள் மற்றும் களப்பணிகளை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தற்போது நாட்டில் நிலவும் நெருக்கடிகளை கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குமாறு அகில இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஹட்டன் டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் சுமார் 100அடி உயர மரத்தில் ஏறி நபர் ஒருவர் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
உணவு ஒவ்வாமை காரணமாக கொக்கலை முதலீட்டு வலயத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றின் 325 ஊழியர்கள் கராப்பிட்டி போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று தளர்த்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு போக்குவரத்து சலுகை கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மக்களின் குரலுக்கு செவிசாய்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற மக்களின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் நேற்றைய தினம் (20) தேசிய எதிர்ப்பு தினத்தை அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
இன்று (19) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்களை 35 சதவீதத்தினால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.