ஒரு வாரம் தொடர்ச்சியான போராட்டம்- தொழிற்சங்கங்கள் தீர்மானம்

ஒரு வாரம் தொடர்ச்சியான போராட்டம்- தொழிற்சங்கங்கள் தீர்மானம்

நாளை (09) தொடக்கம் ஒரு வாரத்திற்கு போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.

தொழிற்சங்கங்களின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

 ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுகாதார நிபுணர்களுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ், நாட்டில் அவசர நிலை பிரகடனமானது மக்களின் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியாகும் என குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image