அரசுக்கு எதிராக தோட்ட தொழிலாளர்களினால் மஸ்கெலியா நகரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
All Stories
எதிர்வரும் 1ஆம் மற்றும் 3ஆம் திகதிகளில் மின்வெட்டினை மேற்கொள்ளாதிருக்க மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
பட்டதாரிகளுக்கு வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துவது குறித்து உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் கருத்து தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் சந்தன சூரிய ஆராய்ச்சி விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
மே மாதம் 02 ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் நியமனங்களை வழங்குவது சிறந்த யோசனையாகும்.
நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்ற நிலையில். கிராம உத்தியோகத்தர் சார்பில் பொதுமக்களுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எதிராக பொகவந்தலாவை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர்.
இன்று நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்ளுமாறு அனைத்து தொழிற்சங்கங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது
அரச, அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று(28) நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளன.
அரசுக்கு எதிராக நுவரெலியா மாவட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் நுவரெலியா நகரில் நேற்று (28) பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
நாடுதழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கான அழைப்பையேற்று அனைத்துப் பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்க கூட்டுக்குழுவானது பல.கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்களும் அதில் இணைந்து கொள்வதென்ற தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.