தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

பல்வேறு அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் இன்று (11) மூன்றாவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

 
சுகாதாரம், துறைமுகம், மின்சாரம் போன்ற பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள், இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்றுள்ளாக ​தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image