தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்படும் வரை சுகாதாரத் துறையினர் பணிப்புறக்கணிப்பு

தாக்குதல் நடத்தியவர்கள் கைதுசெய்யப்படும் வரை சுகாதாரத் துறையினர் பணிப்புறக்கணிப்பு

அமைதியாக போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலை  வன்மையாக கண்டித்து நாடு முழுவதும் உள்ள சுகாதார சேவையாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்கம் தெரிவித்துள்ளது.

 
இந்தத் தாக்குதலை நடத்தியவர்கள் கைதுசெய்யப்படும் வரையில் நாளை காலை 7 மணி முதல் சுகாதார சேவையில் அவசர சேவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து சேவையாளர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அரச தாதிய உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய அறிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image