வௌிநாடுகிளில் இருந்து இலங்கை வருபவர்களுக்கான தனிமைப்படுத்தல் நடைமுறையில் மீண்டும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
All Stories
பிரான்சில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதற்கு 'சுகாதார பாஸ்' நடைமுறைப்படுத்தப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முழுமையாக தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விமானப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வரும்பொழுது, இதுவரையிலும் நடைமுறையிலிருந்த, விமானமொன்றிற்கான ஆகக் கூடுதலாக 75 பயணிகள் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது.
நேற்று (09) அதிகாலை இத்தாலியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வௌிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 50,000 ரூபா உதவித் தொகை வழங்குதாக இணையதளங்களில் வௌியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து பிரவேசிக்கும் பயணிகள் விமானங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியம் விதித்துள்ள தடை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வௌிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நாளை (08) தொடக்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ம் திகதி வரையான ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள உயர் கட்டுப்பாடுகளால் தொழிலாளர் சந்தை மேம்பாட்டுக்கு தடையாக விளங்கக்கூடும் என கவனிப்பாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு ஒரு பலம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
முழமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வௌிநாட்டவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று வௌ்ளை மாளிகை தகவல்கள் தெரிவிப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளர்களின் தகுதிகாண் காலம் 9 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் குருநாகல் பிராந்திய தூதரகம் நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது.