வெளிநாடு செல்பவர்களுக்கு மற்றுமொரு தடுப்பூசி வழங்க அவதானம்

வெளிநாடு செல்பவர்களுக்கு மற்றுமொரு தடுப்பூசி வழங்க அவதானம்
சைனோபாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ள, வெளிநாடு செல்வதற்கு எதிர்பார்க்கின்ற நபர்களுக்கு, குறித்த நாடுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை மூன்றாவது தடுப்பூசியாக செலுத்துவதற்கு சுகாதார அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
 
இது தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 
குறித்த நபர்களுக்கு குறித்த நாடுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அண்மையில் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image