தொழிலாளர்களுக்கான சமுக பாதுகாப்பு நிதியமான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது என்பது உட்பட சில கோரிகையை முன்வைத்து துறைமுக தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு மனுவொன்றுக்கு நேற்று (19) கையெழுத்திட்டது.
All Stories
மலையக பெருந்தோட்டப்பகுதி பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை அடுத்த வருடத்தில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்த அடையாள பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுற்றுள்ளது.
ஊழியர் சேமலாப நிதியத்தில் 30 வீதத்தை கடனான பெற நீங்கள் தகுதியுடையவரா என்ற தற்போது இணையத்தில் பரீட்சித்துப் பார்க்க முடியும் என்று தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒன்லைன் முறையில் http://www.labourdept.gov.lk என்ற இணையதள முகவரியில் பிரவேசித்தனுடாக அங்கத்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற முடியும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
30 வீத கடனைப் பெற தகுதியுடையவரா இல்லையா என்பது தொடர்பான தகவல்களைப் இதனூடாக பெற முடியும் என்றும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
E
மலையக மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு காணி உரிமையை வழங்குவதே நிரந்தரத் தீர்வு எனவும், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கல்வியியற் கல்லூரிகள் பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்றும் ஆனால் அதில் கற்கும் போதனாசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முடியாது என்றும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக வேலையிழந்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கான செயற்குழுவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான தொழில்சார் உரிமைகளையும், அவர்களுக்கான நலன்புரி சார் விடயங்களையும் பாதுகாப்பதற்கு தனியானதொரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தொழில் அமைச்சின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் தேசிய தொழில் ஆலோசனை சபை உறுப்பினருமான பரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு மாவட்ட இலங்கை அரச ஆய்வுகூட தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
அரச ஊழியர்கள் சம்பளம் இன்றி விடுமுறை எடுப்பது தொடர்பான சுற்றரிக்கையை பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று வௌியிட்டுள்ளார்.
தொழிற்சங்கம் ஒன்றை நிறுவுவதற்கு 100 உறுப்பினர்கள் இருப்பது அவசியம் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
- மாதிரி 2023 தொழில் சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க 21 ஆம் திகதி வரை கால அவகாசம்*
- இரண்டு கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
- வட மாகாண வைத்தியசாலைகளில் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை!
- தோட்ட தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) தொடர்பில் தீர்மானம்