All Stories

பாரத பிரதமருடனான சந்திப்பில் 'மலையகம் - 200' தொடர்பிலும் பேச்சு நடத்த எதிர்பார்ப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜூலை 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் செல்கின்றார்.

பாரத பிரதமருடனான சந்திப்பில் 'மலையகம் - 200' தொடர்பிலும் பேச்சு நடத்த எதிர்பார்ப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்க்கப்படாதவர்களின் சம்பள ஏற்றம் செலுத்தல்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்க்கப்படுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள ஆனால். இதுவரையில் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்ப்பு செய்யப்படாத உத்தியோகத்தர்களின் சம்பள ஏற்றத்தை செலுத்துதல் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் உள்ளீர்க்கப்படாதவர்களின் சம்பள ஏற்றம் செலுத்தல்

வௌ்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கத் தடை!

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

வௌ்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கத் தடை!

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image