All Stories

சுகயீன லீவு போராட்டத்திற்கு தயாராகும் மின்சாரசபை ஊழியர்கள் கூட்டமைப்பு

எதிர்வரும் டிசம்பர் 8ம் திகதி சுகயீன லீவு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக மின்சாரசபை ஊழியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

சுகயீன லீவு போராட்டத்திற்கு தயாராகும் மின்சாரசபை ஊழியர்கள் கூட்டமைப்பு

அரச ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்க இன்று நாடாளாவிய ரீதியில் போராட்டம்

அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த திட்டத்தை மீளப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட மேலும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி சம்பள அதிகரிப்புக்கான தொழிற்சங்க ஒன்றியம் இன்று நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
அரச ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுக்க இன்று நாடாளாவிய ரீதியில் போராட்டம்

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

தாம் முதற்கட்ட நடவடிக்கையையே ஆரம்பித்துள்ளதாகவும், மேலும் இரண்டு வழிமுறைகள் தங்களது சங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் 'சட்டப்படி வேலை செய்யும்' தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது.

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image