All Stories

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவைக் கொடுப்பனவு தொடர்பாக

சில அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவு கிடைக்கப்பெறவில்லை என தமது சங்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளதாக ஒன்றிணைந்து அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நிலுவைக் கொடுப்பனவு தொடர்பாக

ஓய்வு பெறுவோரை சேவையில் மீள இணைத்துக்கொள்ள வேண்டுமாயின்

ஓய்வு பெறுவோரின் வயதெல்லை 65 வரையில் அதிகரிக்கும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஓய்வுபெற்ற அல்லது ஓய்வு பெறுவதற்கு உள்ள அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அதற்காக நிறுவக பிரதானியின் அனுமதி கட்டாயமாகுமென அரச சேவை அமைச்சின் செயலாளர் ஜெ.ஜெ.இரத்தினசிறி தெரிவித்துள்ளார்.

ஓய்வு பெறுவோரை சேவையில் மீள இணைத்துக்கொள்ள வேண்டுமாயின்

கிராம சேவகர்களுக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான செயலமர்வு

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தினால் கிராம அலுவலர்களுக்கான சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான ஒருநாள் பயிற்சி நேற்று (16) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image