அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பான விசேட சுற்றறிக்கை வெளியானது

அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பான விசேட சுற்றறிக்கை வெளியானது
2022ஆம் ஆண்டில் அரச உத்தியோகத்தர்கள் தங்களது கடமைகளை ஆரம்பித்தல் தொடர்பான விசேட சுற்றறிக்கை ஒன்றை அரசு சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
 
இதற்மைய முக்கியமான ஐந்து விடயங்கள் இந்த சுற்றறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 
அரசசேவை உறுதியுரை அல்லது சத்தியப்பிரமாணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
268802190_365707605362001_6419022948061762608_n.jpg
268138532_365707588695336_6763761430660330255_n.jpg
268802234_365707575362004_4173755766716126780_n.jpg
அரச உத்தியோகத்தர்களின் கடமைகள் தொடர்பான விசேட சுற்றறிக்கை வெளியானது

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image