All Stories

ஓய்வு வயதெல்லை நீடிப்பு: வெளிச்சத்துக்கு வரும் பிரச்சினைகள்

தனியார்துறையில் பணியாற்றும் ஆண் ஊழியர்களினதும் பெண் ஊழியர்களினதும் ஓய்வுபெறும் வயதை 60 ஆக நீடிப்பதற்கு ஊழியர் சேமலாப நிதிய சட்டத் திருத்த யோசனை மறைந்து கிடக்கும் பல பிரச்சினைகளை வெளிச்சத்தக்கு கொண்டுவந்திருப்பதாக தொழிற்சங்க வட்டாரங்கள் கூறுகின்றன.

ஓய்வு வயதெல்லை நீடிப்பு: வெளிச்சத்துக்கு வரும் பிரச்சினைகள்

ஆசிரியர்களின் கோரிக்கை அலட்சியம் செய்யும் அரசாங்கம்!

ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை ஆராய்ந்து தீர்வுகாணுமாறு ஆசிரியர்களினால் முன்வைக்கப்பட்ட  வேண்டுகோளை அரசாங்கம் அலட்சியம் செய்வதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆசிரியர்களின் கோரிக்கை அலட்சியம் செய்யும் அரசாங்கம்!

ஒன்லைன் மூலமான கற்பித்தல் முழுமையாக தோல்வி- ஆசிரியர் சேவை சங்கம்

ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கற்றல் நடவடிக்கை  சமூக பொருளாதார பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளமையினால் முற்றாக தோல்வியடைந்துள்ளது. என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

ஒன்லைன் மூலமான கற்பித்தல் முழுமையாக தோல்வி- ஆசிரியர் சேவை சங்கம்

அமைதிப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ள அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு

இம்முறை வரவுசெலவு திட்டத்தில் அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குவதற்கு அவசியமான நிதி ஒதுக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைதிப் போராட்டத்தை முன்னெடுக்கு அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

அமைதிப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ள அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு

பிசிஆர் செய்தவர்களால் ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா

பிசிஆர் பரிசோதனை செய்யச் சென்ற பிரபல தனியார் மருத்துவமனை ஊழியர் மூலமாக 7 நட்சத்திர ஹோட்டல் ஊழியருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் நட்டஈடு வழங்கி விடயம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

பிசிஆர் செய்தவர்களால் ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா

சுவசெரிய சேவை ஊழியர்கள் மூவர் இடைநிறுத்தம்

ஊடகவியலாளர் மாநாட்டை நடத்திய சுவசெரிய ஊழியர் சங்கத்தின் தலைவர், உபதலைவர் மற்றும் உப செயலாளர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவசெரிய சேவை ஊழியர்கள் மூவர் இடைநிறுத்தம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image