சில வைத்தியசாலைகளின் தாதிய பணிக்குழாம் இன்று பணிப்புறக்கணிப்பு

சில வைத்தியசாலைகளின் தாதிய பணிக்குழாம் இன்று பணிப்புறக்கணிப்பு

வைத்தியசாலைகளில் தாதியர் பணிக்குழாமை நேர அடிப்படையில் கட்டம் கட்டமாக (Shift) சேவைக்கு அழைக்குமாறு சுகாதார செயலாளர் அறிவித்துள்ள நிலையில், சில வைத்தியசாலைகளின் பிரதானிகள் அனைத்து தாதிய பணிக்குழாமினரையும் சேவைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வைத்தியசாலைகளின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (15) முற்பகல் தொழிற்சங்க நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவுள்ளனர்.


கண்டி தேசிய வைத்தியசாலை, பேராதனை வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை, கராப்பிட்டி போதனா வைத்தியசாலை உள்ளிட்ட மேலும் சில வைத்தியசாலைகளின் தாதிய பணிக்குழாமினர் இவ்வாறு பணிபுறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா ஆபத்து அதிகமாக உள்ள வைத்தியசாலைகளில் தாதியர் பணிக்குழாமினர் முறையற்ற விதத்தில் சேவைக்கு அழைக்கப்படுகின்றமையால் பாரிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image