பயிலுநர் உத்தியோகத்தர்கள் தரவுகளை முழுமையாக உள்ளீடு செய்யவில்லை

பயிலுநர் உத்தியோகத்தர்கள் தரவுகளை முழுமையாக உள்ளீடு செய்யவில்லை

பயிலுநர் உத்தியோகத்தர்கள் இணைய வழியில் உள்ளீடு செய்த தரவுகளைப் பரீட்சிக்கும்போது சில பயிலுநர் உத்தியோகத்தர்கள் சரியாகவும், முழுமையாகவும் அந்தத் தரவுகளை உள்ளீடு செய்யவில்லை என்பது அவதானிக்கப்பட்டதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

"பட்டதாரிப் பயிலுநர்களுக்கு இணைந்த சேவையின் அபிவிருத்தி உத்தியோத்தர் சேவைக்கு நியமனங்கள் வழங்குதல் - 2019 கட்டம் II மற்றும் III" தொடர்பாக அமைச்சு புதிய அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அமைச்சின் முழுமையான அறிவித்தலை பார்வையிட இங்கே அழுத்தவும்

 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image