கடவுச்சீட்டு வழங்கும் சேவை தொடர்பான அறிவித்தல்!

கடவுச்சீட்டு வழங்கும் சேவை தொடர்பான அறிவித்தல்!

குடிவரவு குடியல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை என்பன இன்று (17) தொடக்கம் வழமைப்போல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவைகளைப் பெறுவதற்கு முதல் அச்சேவைக்கான நேரத்தை ஒதுக்கிக்கொள்வது கட்டாயமாகும் என பயனாளர்களிடம் திணைக்களம் அறிக்கையூடாக வௌியிட்டுள்ளது.

கடவுச்சீட்டு வழங்கும் சேவை நாளை மீண்டும் ஆரம்பம்

வௌிநாடு செல்லவுள்ளோருக்கான விசேட அறிவித்தல்

வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான ஊக்குவிப்புக் கொடுப்பனவு: மத்திய வங்கியின் அறிவித்தல்

 www.immigration.gov.lk என்ற இணையதளத்தினூடாக அல்லது 0707 10 10 60 தொலைபேசி இலகத்தில் தொடர்புகொண்டு அரச வேலை நாட்களில் முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.00 நேரத்தை ஒதுக்கிக்கொள்ளலாம் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 111

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image