2022 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ள காலம் பரீட்சை ஆணையாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
அரச ஊழியர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து வௌியிட்டார்.
அரச ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லை தொடர்பான புதிய அறிவித்தல் ஒன்றை பொதுநிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கு, கட்டண உயர்வை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.
ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியத்துக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் முக்கியமான பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினை காரணமாக நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு செல்லும் வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
வருடத்தில் 365 நாட்கள் இருந்தபோதிலும் அரச ஊழியர்கள் 191 நாம்கள் மாத்திரமே பணியாற்றுகின்றனர் என்று தொழில் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று (02) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து பிரச்சினை காரணமாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட தற்காலிக இணைப்புக்கள் அனைத்தும் இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2022 ஏப்ரலில் கூறப்பட்ட ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடவடிக்கைகள் இந்நாட்களில் செயல்படுத்தப்படுவதாக கல்வி அமைச்சி அறிவித்துள்ளது.
ஊழியர் சேமலாப நிதியின் (EPF) நன்மைகளைப் பெறுவதற்கும், தொழில் வழங்குநர்களை பதிவு செய்வதை இலகுபடுத்தும் வகையில் தொலைபேசி மற்றும் இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்து நாட்களும் கடமைக்கு சமூகமளிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட போக்குவரத்துக் கொடுப்பனவை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்கு அரச நிர்வாக அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது.