அரச சேவையில் எந்தவொரு கடமையுமின்றி, 100,000க்கும் அதிகமான ஊழியர்கள் இருப்பதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெஸ்டோல் தோட்டத்தில் சுமார் இரண்டு வயதுடைய சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்கள் விரைவாக தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தில் விசேட கருமபீடமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமன்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளது.
பல வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதித் தடையானது உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பொருந்தாது என இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு நிதி அமைச்சு விசேட அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
பயங்கரவாத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் எனவும், அவ்வாறு நீக்கப்படும் வரையில் அச்சட்டம் பயன்படுத்தப்படமாட்டாது எனவும் சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதி வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கு செல்லும் அரச உத்தியோகத்தர்களின் தகவல் கோரும் விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட நால்வர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளது.