மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிிவத்தல் வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, ஜனாதிபதி செயலாளரின் இந்த அதிவிசேட வர்த்தமானி நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

1. மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல சேவைகள் 
2. பெற்றோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் 
3. வைத்தியசாலைகள், நர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின்
பராமரிப்பு மற்றும் வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற'றும் சிகிச்சை அளித'தல் ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்படவேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவகையிலான சகல சேவைகள், வேலைகள் அல்லது தொழில் பங்களிப்பு.

என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்களுக்கு கல்வி அமைச்சரின் விசேட அறிவித்தல்

அடுத்த ஆண்டு முதல் பாடசாலைக் கல்வியில் ஏற்படவுள்ள மாற்றம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image