All Stories

2023 ஆம் ஆண்டில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை - அமைச்சர் கஞ்சன விஜேசேகர

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டில் புதிய ஆட்சேர்ப்பு இல்லை - அமைச்சர் கஞ்சன விஜேசேகர

அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற 5 ஆண்டு விடுமுறைக்காக 25,000 விண்ணப்பங்கள்

அரச துறை ஊழியர்களுக்கு சம்பளமின்றி ஐந்தாண்டு விடுமுறை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் 25,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற 5 ஆண்டு விடுமுறைக்காக 25,000 விண்ணப்பங்கள்

விமானப் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

இலங்கை வரும் வெளிநாட்டவர்கள் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் இலங்கையர்களினால் நிரப்பப்படும், வருகைதரல் மற்றும் வெளியேறுதல் அட்டையை (Arrival and Departure Card) இணைய வழியில் (Online) நிரப்ப வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

விமானப் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

அதிக அரச விடுமுறை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும்

உலகில் அரச விடுமுறைகள் அதிகம் வழங்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 4 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

அதிக அரச விடுமுறை வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கையும்

பெப்ரவரி முதல் ETF செலுத்தல் Online இல் மாத்திரம்

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இணைய (Online) வழியில் மாத்திரமே ஊழியர் நம்பிக்கை நிதியத்திற்கான (ETF) பங்களிப்புகளை தொழில்தருநர்கள் செலுத்த வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி முதல் ETF செலுத்தல் Online இல் மாத்திரம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image