இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரின் அலுவலகம், அதன் ஊழியர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
All Stories
இன்று முதல் மறு அறிவித்தல்வரை, 42 ரயில் சேவைகளை இரத்துச் செய்ய மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள தொடர் வேலைத்திட்டங்கள் தொடர்பில் தொழில் அமைச்சருக்கும், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் இடையே கலந்துரையாடல் இடம்பெற்றது.
அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கு சமாதான நீதவான் பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது ,வரையறையை மீறி வருமானம் ஈட்டும் நபர்களால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தோன்றிய புதிய XBB.1.5 திரிபு குறித்து இலங்கையின் சுகாதார அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதாகவும், தற்போது அது கண்டறியப்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருவதாகவும் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டோர் கடந்த முதலாம் திகதியுடன் ஓய்வு பெற்றதை அடுத்து ரயில்வே திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் தொடர்பில் நாளைய தினம் அரச சேவைகள் ஆணைக்குழுவில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதில் புதிய முறையை அறிமுகப்படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12 ஆயிரம் பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மலையக தியாகிகள் தினம் நேற்று (10) பெருந்தோட்டப்பகுதிகளில் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அரச ஊழியர்களின் ஓய்வூதிய கொடுப்பனவு 26 பில்லியன் ரூபாவாகும்.
இலங்கையில் யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக சிங்கப்பூரில் தற்போது பயன்படுத்தப்படும் தொலைத்தொடர்பு மற்றும் சமூக ஊடகச் சட்டத்தைப் போன்ற சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.