அனைத்து அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளும், திங்கட்கிழமை (12) மீண்டும் வழமைபோல் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
All Stories
தெற்காசியாவில் பெண்களின் கல்வியறிவு அதிகரித்திருந்தபோதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்தே காணப்படுகிறது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் அணித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சரஸ்வதி சிவகுரு தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து மின்சார பாவனையாளர்களுக்கும் காகிதமற்ற மின்சார பட்டியலும் பற்றுச்சீட்டும் அறிமுகப்படுத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.
பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு பெண்களும் தாய்மாறும் முன்வருதலே மிகப்பெரிய பங்களிப்பை பெற்றுக் கொடுக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான பயிற்சித் திட்டம் தொடர்பான அறிவித்தலை பொது நிர்வாக அமைச்சு வௌியிட்டுள்ளது.
அடுத்த வருடம் நாட்டில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கப்பட வேண்டுமானால், ஓர் அலகு மின்சாரத்திற்கு 56.90 ரூபா செலவிட வேண்டும் என இலங்கை மின்சார சபை மதிப்பிட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (09) வெள்ளிக்கிழமை அனைத்து அரச மற்றும் அரச அனுசரனைப் பெறும் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அரச பெருந்தோட்டையாக்கத்திற்கும் (SLSPC) இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
அரச பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லையை 60 வயதாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதிபர்களினதும், ஆசிரியர்களினதும் தரவுகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.