All Stories

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஆரம்பித்துள்ளது.

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

EPF, ETF செலுத்துவதற்கான வேலைத்திட்டத்துக்கு இணக்கம்

அரச பெருந்தோட்டயாக்கத்தின் கீழ் உள்ள தோட்டங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் அரச பெருந்தோட்டையாக்கத்திற்கும் (SLSPC) இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

EPF, ETF செலுத்துவதற்கான வேலைத்திட்டத்துக்கு இணக்கம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image