வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 5 வருட வீசா - துபாய் அறிமுகம்

வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 5 வருட வீசா - துபாய் அறிமுகம்

டுபாயில் இயங்கி வரும் சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் வௌிநாட்டுத் தொழிலாளர்களுக்கு 5 வருட வீசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய திட்டம் குறித்து டுபாய் பட்டத்து இளவரசரும் துபாய் நிர்வாகசபை தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் இவ்விடயம் தொடர்பில் தனது டிவிட்டரில் செய்தி வௌியிட்டுள்ளார்.

துபாயிலுள்ள சர்வதேச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடிக்கடி பிற நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ பயணத்தை இலகுவாக மேற்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இளவரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image