விறகுக்காக மரம் வெட்டிய புலம்பெயர் தொழிலாளர்கள் கைது

விறகுக்காக மரம் வெட்டிய புலம்பெயர் தொழிலாளர்கள் கைது

விறகுக்காக மரங்களை வெட்டி புலம்பெயர் தொழிலாளர்கள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஓமான் செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு அதிகாரிகளினால் குறித்த புலம்பெயர் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் விறகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வனவிலங்கு பாதுகாப்புக்கு எதிராக அனைவரையும் கைகோர்க்குமாறு அறிவித்துள்ள அந்நாட்டு சுகாதார பாதுகாப்பு அதிகாரசபை, அவ்வாறான செயற்படும் பட்சத்தில் 80071999 என்ற இலக்கத்திற்கு முறைபாடு செய்யுமாறும் அறிவித்துள்ளது.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image