All Stories

இலகு ஆடை சுற்றறிக்கை ஆசிரியைகளுக்கு பொருந்தாதா? பொதுநிர்வாக அமைச்சு விளக்கம்

இலகுவான ஆடைகளை அணிந்து அரசாங்க அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு அறிக்கையிடுவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இலகு ஆடை சுற்றறிக்கை ஆசிரியைகளுக்கு பொருந்தாதா? பொதுநிர்வாக அமைச்சு விளக்கம்

C190 ஐ இலங்கையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நலன் கருதி ஜெனீவாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள C190 தொழில் உரிமை சட்டத்தை இலங்கையில் அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

C190 ஐ இலங்கையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

ஆசிரியைகள் பலர் நேற்று இலகுவான ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு வருகைத்தந்தமை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தஇன்று நாடாளுமன்றில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சரின் கருத்து

இலங்கை பெண்களுக்கு ஓமானில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விரைந்து நடவடிக்கை

இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பாலியல் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இலங்கை பெண்களுக்கு ஓமானில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து விரைந்து நடவடிக்கை

ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

சேலை அணியாமல் சாதாரண ஆடையில் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்த சில ஆசிரியைகளுக்கு எதிராக கல்வி அமைச்சரின் ஊடாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் ஊடகத்துறை அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

ஆசிரியைகளின் ஆடை மாற்றம் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை

ருமேனியாவில் வேலைவாய்ப்பு மோசடி: நேர்முகத்தேர்வு நடத்திய நால்வர் கைது

ருமேனியாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாகக்கூறி சமூகவலைத்தளங்கள் மூலம் விளம்பரம்செய்து, நேர்முகத்தேர்வு நடத்திய மோசடியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனியாவில் வேலைவாய்ப்பு மோசடி: நேர்முகத்தேர்வு நடத்திய நால்வர் கைது

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பதிரன தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image