இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு நீண்ட கால வீசா வழங்கும் வேலைத்திட்டம் நேற்று (11) அறிமுகப்படுத்தப்பட்டது.
All Stories
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டீ. தர்மசேன தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர்களின் ஆடை தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ஆசிரியர்களிடமும் கருத்து கணிப்பொன்றை நடத்துவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பொதுப் பரீட்சையொன்று நடத்தப்படவுள்ளது என்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனையில் மின்சாரம் தாக்கி பலியான தோட்டத் தொழிலாளியான இராமகிருஸ்ணனின் குடும்பத்துக்கு நிர்வாகம் இழபபீடாக 50 இலட்சம் ரூபாவும் வாழ்வாதாரத்தை முன்னெடுத்து செல்ல காணி ஒன்றும் வழங்க இணங்கியுள்ளது.
கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, 2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாமில் உள்ள வோங் டோ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.
இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம் எதிர்கொள்ளும் தற்போதைய பிரச்சினை தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
அனைத்து அரச சேவைகளுக்கும் ஒன்றிணைந்த பொறிமுறையொன்றை அமைப்பதற்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஆசிரியர் ஒருவரின் பையில் இருந்த பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தி மாணவர்கள் சிலரை தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹொரணை - மில்லனிய பகுதி பாடசாலையின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு குடியகல்வுத் திணைக்கள வருகைதரும் மற்றும் புறப்படுகை முனையங்களில் உள்ள கணினி கட்டமைப்பு இன்று (09) முற்பகல் திடீரென செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியப் பணிக்கொடையை வழங்கும்போது கடந்த காலத்தில் காலதாமதமாகியிருந்ததை சரிசெய்வதற்கு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சர்வதேச கடற்பரப்பில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களும், நலமாக உள்ளதாக நேற்று (09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில், வியட்நாம் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லே தி து ஹங் தகவலை வெளியிட்டுள்ளார்.
குடியகல்வு குடிவரவு திணைக்களத்தின் கணினிக்கட்டமைப்பு வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளது.