All Stories

மீட்கப்பட்ட பயணிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கை கண்காணிப்பு

கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, 2022 நவம்பர் 08ஆந் திகதி வியட்நாமில் உள்ள வோங் டோ துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த  பயணிகளின் முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.

மீட்கப்பட்ட பயணிகளின் முன்னேற்றம் குறித்து இலங்கை கண்காணிப்பு

மில்லனிய பாடசாலை அதிபர் பணி இடைநீக்கம்

ஆசிரியர் ஒருவரின் பையில் இருந்த பணத்தை திருடியதாக குற்றம் சுமத்தி மாணவர்கள் சிலரை தாக்கி கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹொரணை - மில்லனிய பகுதி பாடசாலையின் அதிபர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மில்லனிய பாடசாலை அதிபர் பணி இடைநீக்கம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image