12,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் போட்டிப்பரீட்சை அறிவித்தல்

12,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்கும் போட்டிப்பரீட்சை அறிவித்தல்

தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12 ஆயிரம் பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான போட்டி பரீட்சை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதற்கான வர்தமானி அறிவித்தல், விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூலம் - சூரியன் செய்திகள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image