வருமானம் ஈட்டும்போது செலுத்தும் வரி குறித்து அரசாங்கம் விளக்கம்

வருமானம் ஈட்டும்போது செலுத்தும் வரி குறித்து அரசாங்கம் விளக்கம்

வருமானம் ஈட்டும் போது செலுத்தும் வரி என்பது ,வரையறையை மீறி வருமானம் ஈட்டும் நபர்களால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இந்த வரியை அரச மற்றும் அரச சார்ப்பு நிறுவனங்களால் செலுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்தவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான சுற்றுநிரூபம் இந்த வாரத்திற்குள் வெளியிடப்படும் என தெரிவித் அவர் , எதிர்காலத்தில் இதுதொடர்பான முறைகேடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

மூலம் - அரசாங்கத் தகவல் திணைக்களம்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image